புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் நடைபெற்ற 64-வது பிரம்மோற்சவ விழாவையொட்டி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளிய விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில...
நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் ஆனித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர். சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வண்ண மலர்களால் ...
மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனர்.
நாகப்பட்டினத்...
கோடை விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளதால், இலவச தரிசன வரிசையில் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை 6 மணிக்கு இலவச தரிசனத்...
வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் நேர்த்திகடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 5 தனித்தனி தேர்களில் பவனி வந்த கடவுளர்களை ஏராளமான...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பதால், அயோத்தி நகருக்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது.
பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்குப் பின்னர...